Content

நகைச்சுவை

Read more »
நடு இரவில் மனைவி திடிர்னு கணவனிடம் 

" ஏங்க என் மேல உண்மையிலேயே நீங்க பாசம் வச்சிருக்கிங்களா?" 
" மணி ரெண்டாகுது... இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?"
"கேட்டதக்கு பதில் சொல்லுங்க?"

பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி கணவன் சொன்னான்....

"இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட் செஞ்சேன் ?"



========================================================================




மனைவி வளர்த்த பூனை:

ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையை கண்டாலே பிடிக்காது.அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.

ஒரு நாள் அப்பூனையை தூக்கிக்கொண்டு இருபது வீடு தாண்டி விட்டு விட்டு வந்தான். விட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டு இருந்தது.

அடுத்த நாள் அந்த பூனையை அடுத்த தெருவில் விட்டு விட்டு வந்தான்.
அன்றும் அந்த பூனை அவனுக்காக வீட்டில் காத்துக்கொண்டு இருந்தது.

வெறுப்படைந்த அவன் அந்த பூனையை காரில் ஏற்றிக்கொண்டு வலது புறம், இடது புறம் என மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.

சிறிது நேரம் கழித்து மனைவிக்கு போன் செய்தான். மனைவியிடம் " உன்னுடைய பூனை விட்டிற்கு வந்து விட்டதா?" என கேட்டான். மனைவி " ஆம்" என்று சொன்னாள்.    உடனே கணவன் " போனை பூனைக்கிட்ட கொடு, எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியவில்லை "
Read more »

Sample text

Blogger news

Blogger templates

Powered by Blogger.

Ads 468x60px

Popular Posts

About Me

King Bakrudeen
View my complete profile

Popular Posts

Featured Posts

Followers