Content

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

Friday, May 10, 2013
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) 

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). 

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். 

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல

0 comments:

Post a Comment

Sample text

Blogger news

Blogger templates

Powered by Blogger.

Ads 468x60px

Popular Posts

About Me

King Bakrudeen
View my complete profile

Popular Posts

Featured Posts

Followers